சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 18.Jan.2014 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.சோனாப்பூர் அப்துல் ஹமீது அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் சகிப்புத்தன்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!