முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் கிணறை முற்றுகையிட முயன்ற பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் ஓபிஸ் விளைநிலத்தில் கிணறு தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்