ஊட்டியை சேர்ந்த ரேவதி என்பவர் தன் கணவருடன் இருந்த கருத்து வேறுபாட்டால் கோவையில் தனியாக வசித்துவந்துள்ளார் இந்நிலையில் நேற்று தனியாக வீட்டிலிருந்த போது அவர் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்டுள்ளார். Lady Murder in Coimbatore.