சென்னை காமராஜர் சாலையில்  
குடியரசு தின விழா நடந்தது. 
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்  
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பிறகு, முப்படை வீரர்களின் 
அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றார். 
கொள்ளையனை விரட்டிப்பிடித்த சூர்யகுமார், 
குரங்கணி காட்டுத்தீயில் 8 உயிர்களை
காப்பாற்றிய ரஞ்சித் குமார், 
வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை காப்பாற்றிய 
Sridhar ஆகியோருக்கு
வீர தீர செயலுக்கான 
அண்ணா பதக்கங்களை 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.