Surprise Me!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது - வீடியோ

2020-11-25 66 Dailymotion

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 2015 ஆம் ஆண்டை போல் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படும் என யாரும் அஞ்ச வேண்டாம் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
PWD officials review Chembarambakkam Lake and asked people not to panic.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/pwd-officials-review-chembarambakkam-lake/articlecontent-pf503153-404081.html