ஒசூர்: தமிழ் ஒன் இந்தியா செய்தி எதிரொலியாக ஒசூர் அருகே உணவின்றி தவித்து வந்த நரிக்குறவர் குடும்பங்களுக்கு தொழிலதிபர்கள் உதவியுள்ளனர்.