மோடியை ஓரங்கட்டிவிட்டு யோகி ஆதித்யநாத்தை பிரதமராக்குவதற்கான வேலைகளில் RSS இறங்கியுள்ளதாக பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. கும்பமேளாவின் போதே யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தாக சொல்லி அகிலேஷ் யாதவ் பேசியிருப்பது புயலைக் கிளப்பியுள்ளது.