10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரலில் முடிவடையும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.