100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ’மகாத்மா காந்தி’ பெயரிலேயே செயல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.