தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்று தமிழக மக்கள் அறிவார்கள்; அந்த கருத்தை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்கள் அறிவார்கள். எனவே யாருடைய கருத்தும் எங்களை எந்த வகையிலும் பாதிக்காது. கூட்டணி பொறுத்தவரை நாங்கள் முடிவு செய்து விரைவில் அறிவிப்போம் என சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் .