Surprise Me!

தினமும் 15 கி.மீ நடந்தே சென்று தபால் பட்டுவாடா.. 25 ஆண்டுகால நடைக்கு விடை கொடுக்கும் தபால்காரர்

2026-02-19 25 Dailymotion

குன்னூரில் இருந்து தினமும் 15 கி.மீ தொலைவு நடந்தே சென்று, பழங்குடியின மக்களுக்கு தபால்களை பட்டுவாடா செய்த தபால்காரர் ரவீந்திரன் தன்னுடைய நடைக்கு விடைகொடுக்க உள்ளார்.